Thambiluvil (Tamil: தம்பிலுவில்) is a nice coastal village in the Eastern Province of Sri Lanka. It was under Batticaloa district and now under Ampara district. It is a famous place for the old Tamil cultures and Temples.
Thank you for visting. Our goal at Thirukkovil.com is to communicate with natives of Thambiluvil thirukkovil . Please contact us and foreward any information regarding Thambiluvil, such as events, celebrations, school admissions and results, and family information. Also, this site is meant to be a great tool to help develop our Village
Never forget the place where we grew up. Be a model for the next generation. Open your arms, and be ready to help the children in our villages, especially for their education.
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 84 வது பிறந்த நாள் நிகழ்வுகள் , தம்பிலுவில், திருக்கோவில் , விநாயகபுரம்
பஜனை நிலையங்களில் 23.11.2009 அன்று இடம்பெரும் .
மேலதிக தகவல்கள் விரைவில்..
பஜனை நிலையங்களில் 23.11.2009 அன்று இடம்பெரும் .
மேலதிக தகவல்கள் விரைவில்..

ஹற்றன் நஷனல் வங்கியின் 183 அவது கிளை அண்மையில் திருக்கோவிலில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஹற்றன் நஷனல் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் திருமதி கிருஷhந்தி தம்பையா மற்றும் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கு.இனியபாரதி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
திருக்கோவில் பிரதேச சபையின் செயற்பாட்டில் பிரதேச மக்கள் மிகவும் அதிருப்தி கொண்டுள்ளனர். ஆகக் குறைந்துது பிரதேசத்தில் உள்ள தெருக்கள், மற்றும் வைத்தியாசாலைச் சூழல் என்பன கூட சுத்தம் செய்யப்படாமல் காணப்படுகின்றது. இதனால் பிரதேசத்தில் மிகவும் துர்நாற்றம் வீசுவதுடன் பல தொற்று நோய்களும் உருவாகி வருகின்றது. இவ்விடயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கூறப்பட்டும் நடவடிக்கைள் ஏதும் எடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே இவற்றை இலகுவாக உணர்த்தும் நோக்குடன் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி உட்பட தாதிமார்கள் சிற்றூளியர்கள் அனைவரும் வைத்தியசாலைச் சுற்றாடலைச் சுத்தம் செய்து குப்பை கூழங்களை அள்ளிக்கொண்டு கிழக்கு மகாணசபை உறுப்பினர் எஸ்.செல்வராஜா அவர்களின் காரியாலயத்துக்கு முன்பால் கொட்டி இருப்பதை படத்தில் காணலாம்.
நன்றி - இலங்கை நெட்

.jpg)